வடிகால்கள் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-06 14:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி கோவில்பாளையம் அண்ணாநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கனமழை பெய்யும்போது இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்