தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-06 09:20 GMT
உளுந்தூர்பேட்டை ஹாஜியார் வீதி மிகவும் பள்ளமான பகுதியாக உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக அங்கு மழை தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்