கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்

Update: 2022-09-04 17:43 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்