கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-04 14:28 GMT
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்