கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-03 14:28 GMT

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்