வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்

Update: 2022-09-02 14:14 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பவுஞ்சிப்பட்டில் மினி குடிநீர் தொட்டி உள்ளது. இதில் குடிநீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கழிவுநீர் வடிந்து செல்ல, வடிகால் வாயக்கால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்