முறையாக கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்

Update: 2022-09-01 13:52 GMT
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பங்காரம் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக கட்டப்படவல்லை. சாலையையொட்டி இந்த கால்வாய் அமைந்துள்ளதால் இதில் வாகன ஓட்டிகள், குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிறைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாய் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்