நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-10 14:43 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த தொப்பப்பட்டியில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. அந்த பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அலுவலகத்தை சுற்றி தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்