கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-07-10 14:41 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நோம்பல் சாலை கோபரசநல்லூர் சாலை ஓரத்தில் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லவே முடியாத வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கழிவுகளை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்