சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-08-29 12:02 GMT

 மதுரை  சிவனாந்தம் சாலை பகுதியில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்களால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்