தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

Update: 2022-08-28 16:15 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 37-வது வார்டு சிவபெருமாள் நகரில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-, .


மேலும் செய்திகள்