திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்

Update: 2022-03-21 12:24 GMT
சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. இந்த கால்வாயை தற்காலிகமாக ஒரு வலையை வைத்து மூடி வைத்திருக்கின்றனர். இதன் அருகேயே குழந்தைகள் விளையாடியும் வருகிறார்கள். இந்த கால்வாயை நிரந்தரமாக மூட உரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்