கழிவுநீர் தேக்கம்; மக்கள் அவதி

Update: 2022-03-18 10:53 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியை ஒட்டியுள்ள கட்டண கழிப்பிடத்தின் அருகே சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியே அசுத்தமாக காட்சி தருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்தபடுத்தி மேலும் இந்த பகுதியில் கழிவு நீர் சேராத வகையில் நடவடைக்கை எடுத்து நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்