சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-08-28 13:37 GMT

சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்