தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வார விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.