ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.. எனவே சாலையில் கழிவுநீர் தேங்காதவாறு வாறுகால் அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.