நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-25 12:01 GMT
கரூர் மாவட்டம், ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வரா நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்