குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-25 11:48 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட சேலம் ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறுகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றனர். இதனால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்