சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-24 15:17 GMT

செந்துறை சந்தைப்பேட்டையில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. ஆனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்