கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-08-24 12:58 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தெற்குபுதூர் கிராமம் வடக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்