சிறு பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2023-05-28 17:13 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மழைநீர், கழிவுநீர் வெளியேற கால்வாய் மற்றும் சிறுபாலங்கள் கட்டுப்பட்டு வருகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி ஒரு பக்க சாலையில் மட்டுமே முடிந்துள்ளது. மறுபக்க சாலை பகுதியில் சிறுபாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் திருப்பத்தூரில் இருந்து வேலூர், சென்னை செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. உடனடியாக சிறுபாலங்கள் கட்டும் பணியை முடித்து போக்குவரத்தை சரி செய்வார்களா?

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்