சாலை ஆக்கிரமிப்ைப அகற்றுவார்களா?

Update: 2022-11-16 11:48 GMT

திருப்பத்தூர் சகாய நகர் 3-வது தெரு, 4-வது குறுக்குத் தெருவில் சாலையோரமாக ஆக்கிரமித்தும், அடைத்தும் வைத்துள்ளனர். இதனால் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தருவார்களா?

-ஜெகன்நாதன், சகாயநகர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்