வேகத்தடை அமைப்பார்களா?

Update: 2024-06-16 20:54 GMT

வந்தவாசி இந்திராநகர்-சேத்துப்பட்டு சாலையில் தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தச் சாலையின் ரோடு குறுக்கே ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும். அதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம். மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பவானிபழனி, இந்திராநகர்.  

மேலும் செய்திகள்