வேகத்தடை அமைப்பார்களா?

Update: 2023-05-21 12:48 GMT

ஆரணி நகர எல்லையில் உள்ள 4-வது வார்டு அருந்ததிபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மாணவ-மாணவிகள் பலர் பள்ளியில் படித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் உள்ள சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. சிறுவர், சிறுமிகள், மாணவ-மாணவிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள சாலையின் குறுக்கே வேகத்தடை அமைப்பார்களா?

-பொதுமக்கள், ஆரணி.

மேலும் செய்திகள்