பள்ளத்தை மூடுவார்களா?

Update: 2023-05-21 12:57 GMT

அரக்கோணம் சுவால்பேட்டையில் பிரதான சாலையான திருத்தணி ரோடு மற்றும் மேற்கு ஒப்பணக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் தொலைத்தொடர்புத்துறை கேபிள் ஒயர் பதிக்க பள்ளம் எடுக்கப்பட்டு பல வாரங்களாக மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜாமணி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்