தார் சாலையோரம் பள்ளம்

Update: 2026-06-28 18:11 GMT

வேலூர் சாய்நாதபுரம் கற்பக விநாயகர் கோவில் எதிரே உள்ள தெருவில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தெரு முனையில் கழிவுநீர் கால்வாய் ஓரம் தார் சாலையில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளது. இவற்றை அப்படியே விட்டு விட்டால் நாளடைவில் சாலை உடைந்து மோசமாக வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், சாய்நாதபுரம். 

மேலும் செய்திகள்