ஆபத்தான பள்ளம் மூடப்படுமா?

Update: 2024-01-07 17:07 GMT

வேலூர் அருகே டபுள் ரோடு ஒண்டி மாங்காய் மரம் அருகே பாலம் அமைக்கும் பணியின்போது கால்வாய் சரியாக மூடப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ளது. சுமார் 6 அடி ஆழமான இந்தப் பள்ளத்தின் அருகே வாகனங்களை ஓட்டி செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். பள்ளத்தை பாதுகாப்பாக மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், வேலூர்.

மேலும் செய்திகள்