திருப்பத்தூர் துரைநகர் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீப், திருப்பத்தூர்.