குண்டும், குழியுமான சாலை

Update: 2026-05-10 17:17 GMT

கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலையில் பத்ரகாளியம்மன் கோவில் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்