வேலூர் அருகே சேனூர் பகுதியில் பாலாற்றுக்கு செல்லும் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் இரு பக்கமும், பாதுகாப்பு தடுப்புக்கம்பிகள் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள, பாலத்தின் இரு பக்கமும் தடுப்புக்கம்பிகள் அமைக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மார்க்கபந்து, சேனூர்.