அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடையால் அவதி

Update: 2025-06-22 13:35 GMT

வாலாஜபேட்டை நகராட்சி சக்தி நகரை அடுத்த ரபிநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். சக்தி நகர் சாலையில் 10 தூரத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் 2 வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக வானங்களில் செல்வோருக்கும், பெண்கள், முதியோருக்கும் சிரமமாக உள்ளது. அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், வாலாஜா. 

மேலும் செய்திகள்