சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2024-06-16 20:58 GMT

பெரணமல்லூர்-செய்யாறு (வாழ்குடை, பாராசூர்) செல்லும் பிரதான சாலை நம்பேடு காப்புக்காட்டுப் பகுதியில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இருபக்கமும் முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. வாகனங்கள் மாறி செல்லும்போது வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. சாலையை அகலப்படுத்தி, இருபக்கமும் உள்ள மரக்கிளைகள், செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மயில்வாகனன், பெரணமல்லூர்.

மேலும் செய்திகள்