சாலையை விரிவுப்படுத்த வேண்டும்

Update: 2024-05-19 16:26 GMT

வந்தவாசி இந்திராநகர் ஐந்து கண் பாலத்தில் இருந்து பைபாஸ் சாத்தமங்கலம் கூட்ரோடு வரை இரு வழிசாலையாக விரிவுப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. சாலை குறுகலாக உள்ளதால் சாலையை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவானிபழனி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்