சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-09 20:43 GMT

வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு ஆசாத் ரோடு பஜனை கோவில் தெரு செல்லும் சாலை மோசமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நாகமணி, ஓய்வுபெற்ற தாசில்தார், தொரப்பாடி.

மேலும் செய்திகள்