சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2023-01-18 12:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கனந்தம்பூண்டி கிராமத்தில் 10 ஆண்டுகளாக சாலை கரடுமுரடாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்கப்படாமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

-பொதுமக்கள், கனந்தம்பூண்டி.  

மேலும் செய்திகள்