தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-06 10:47 GMT



வேலூர் சாய்நாதபுரத்தில் டி.கே.எம். மகளிர் கல்லூரி சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு கூட்ரோட்டில் இருந்து பாதி தூரம் தார் சாலை போடப்பட்டுள்ளது. மீதி தூரம் குண்டும், குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் உள்ளது. மழை பெய்தால் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே இதனையும் சீர் செய்து தார் சாலையாக அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்