வேகத்தடை இருப்பதை அடையாளப்படுத்த வேண்டும்

Update: 2023-08-20 10:31 GMT

திமிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஆற்காடு-ஆரணி நெடுஞ்சாலையில் ஒரு வேகத்தடை உள்ளது. அந்த வேகத்தடை இருப்பதை அடையாளப்படுத்தாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு அடையாளப்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் அல்லது வேகத்தடை மீது வெள்ளை நிற பெயிண்ட் பூச வேண்டும். நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-இளவரசன், திமிரி.

மேலும் செய்திகள்