சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2024-08-11 17:29 GMT

காட்பாடியில் தனபாக்கியம் திருமண மண்டபம் இடது பக்கம் முதல் சில்க் மில் வரை சாலையோரம் வீட்டு உரிமையாளர்கள் அவரவர் வீடுகளின் முன்னால் வாகனங்களை நிறுத்தவும் சாலையை ஆக்கிரமித்து வசதி ஏற்படுத்தி கொள்கிறார்கள். இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். வாகனங்களும் செல்ல இடையூறாக உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர். 

மேலும் செய்திகள்