சாலையோரம் ஆக்கிரமிப்பு

Update: 2023-11-26 13:51 GMT

கண்ணமங்கலத்தில் இருந்து வண்ணாங்குளம், சந்தவாசல் வரை கடலூர்-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் பலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள், குடிசைகள், கடைகள், தட்டிகள் கட்டி உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.எம்.சாமிநாதன், கொங்கராம்பட்டு. 

மேலும் செய்திகள்