சாலையோர தடுப்புகள் அமைக்க வேண்டும்

Update: 2024-03-10 17:31 GMT

நெமிலியை அடுத்த பள்ளூர் வழியாக காஞ்சீபுரம், திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.618 கோடியில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. திருமால்பூர் ரெயில் நிலையம் எதிரே பள்ளூர் பஜார் வீதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடப்பதால் கடைகளுக்கு செல்வதற்கு ஏற்றவாறு சாலையோர தடுப்புகள் அமைக்க வேண்டும்.

-ரமேஷ், நெமிலி. 

மேலும் செய்திகள்