சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி காலதாமதம்

Update: 2023-05-17 16:55 GMT

கீழ்பென்னாத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் பக்க கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அந்தப் பணி காலதாமதமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகள் காரணமாக கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிப்பார்களா?

-கே. பூங்காவனம், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்