சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-08-13 13:23 GMT

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து படவேடு செல்லும் சாலையில் வேகத்தடை உள்ளது. சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய வடிகால் வசதி செய்து, மழைநீரை வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

-ராமையன், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்