திருப்பத்தூர் ஈத்கா ரோட்டில் பாதாள சாக்கடையின் மூடி உடைந்து, அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்தப் பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தன், திருப்பத்தூர்.