திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் ஆரணி-போளூர் சாலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் சாமி கட்டி சுடுகாடு வழி மற்றும் சுடுகாட்டுக்கான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மூர்த்தி, களம்பூர்.