வேலூர் காங்கேயநல்லூர் சாலையில் உள்ள ஒரு கிராம வங்கி எதிரில் சாலை பள்ளமாக உள்ளது. அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் செல்வோர், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். அரசு டவுன் பஸ்கள் செல்ல பள்ளம் தடையாக உள்ளது. பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், காங்கேயநல்லூர்.