விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-06-21 11:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை மிகவும் மோசமடைந்து, பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும்போது பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருதி, மோசமான மாற்றுப்பாதையை உடனடியாகச் சீரமைப்பதோடு, ஆற்றுப்பாலப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்