சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-06 11:04 GMT
திருச்சி கரூர் சாலையில் கம்பரம்பேட்டை சாலையோரங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து மாலை நேரங்களில் ஏராளமான கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்