மதுரை திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியம் நகர் பகுதியில் தார்ச்சாலை வசதி இல்லை. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.