விபத்து அபாயம்

Update: 2026-05-17 11:29 GMT

மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து பஞ்சலிங்கபுரம் சுண்டபரப்பு வழியாக பசுபதி மண்டபம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் கருவேல மரங்கள் சாலைப்பகுதி வரை வளர்ந்துள்ளது. மேலும், சாலையோரங்களில் ஏராளமான செடிக் வளர்ந்து நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்