சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வரப்பாளையம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வரப்பாளையம் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் சாலை அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.